Sunday, November 20, 2022

குழந்தைகள் திருவிழா-நவம்பர் 2022 || வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் ( 20-11-2022) வெற்றி பெற்ற மழலைச் செல்வங்கள் விவரங்கள்

 

அண்ணா நூற்றாண்டு நூலகம்

கோட்டூர்புரம், சென்னை. 

குழந்தைகள் திருவிழா நவம்பர்  2022

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 20-11-2022 ஞாயிறு அன்று  நடைபெற்ற வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் வெற்றி பெற்ற மழலைச் செல்வங்களின் விவரங்கள்:

முதல் 7 வயது வரையிலான குழந்தைகள்:

1.     முதல் பரிசு        : ஷாம்பவி ஸ்ரீ D.C & பிரணவ் க்ரிஷ் S

2.     இரண்டாம் பரிசு   : இனியா ஹரினியா A & சுஜித் V M

3.     மூன்றாம் பரிசு     : சஹானா. S   & ஷஷாந்த்  N R

 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள்:

1.     முதல் பரிசு        : பிரதிபாஸ்ரீ A  &  அக்சத் ஆனந்த்குமார்

2.     இரண்டாம் பரிசு   : தேஜாஸ்ரீ ரமேஷ்  & தருண்குமார் D

3.     மூன்றாம் பரிசு     : அஸ்வின் S  & பிரகாஷ் ராஜ் S

  • வெற்றி பெற்ற குழந்தைகளை  அண்ணா நுற்றாண்டு நூலகம் வாழ்த்தி பாராட்டுகிறது. பரிசுவெற்றிச் சான்றிதழ்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் 27.11.2022 ஞாயிறு அன்று நிகழ்வில் வழங்கப்படும் என்று மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறோம்.
  • தங்கள் ஆதரவுக்கு நன்றிகள் பல.


EmoticonEmoticon