குழந்தைகள் திருவிழா-நவம்பர் 2022 || வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் ( 20-11-2022) வெற்றி பெற்ற மழலைச் செல்வங்கள் விவரங்கள்
அண்ணா நூற்றாண்டு நூலகம்
கோட்டூர்புரம், சென்னை.
குழந்தைகள் திருவிழா – நவம்பர் 2022
அண்ணா நூற்றாண்டு
நூலகத்தில் 20-11-2022 ஞாயிறு அன்று நடைபெற்ற வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் வெற்றி
பெற்ற மழலைச் செல்வங்களின் விவரங்கள்:
4 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள்:
1.
முதல் பரிசு : ஷாம்பவி ஸ்ரீ D.C & பிரணவ் க்ரிஷ் S
2.
இரண்டாம் பரிசு : இனியா ஹரினியா A & சுஜித் V M
3.
மூன்றாம் பரிசு : சஹானா. S & ஷஷாந்த் N
R
8 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள்:
1.
முதல் பரிசு : பிரதிபாஸ்ரீ A & அக்சத் ஆனந்த்குமார்
2.
இரண்டாம் பரிசு : தேஜாஸ்ரீ ரமேஷ் &
தருண்குமார் D
3.
மூன்றாம் பரிசு
: அஸ்வின் S & பிரகாஷ் ராஜ் S
- வெற்றி பெற்ற குழந்தைகளை அண்ணா
நுற்றாண்டு நூலகம் வாழ்த்தி பாராட்டுகிறது. பரிசு, வெற்றிச் சான்றிதழ்கள்
மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் 27.11.2022 ஞாயிறு அன்று நிகழ்வில் வழங்கப்படும்
என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
- தங்கள் ஆதரவுக்கு
நன்றிகள் பல.
EmoticonEmoticon